
கொழும்பு,மே 09
விமான பயணிகள் தமது டிக்கெட்டுகளை பயன்படுத்தி விமான நிலையங்களுக்கு பயணிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் அதனைக் குறிப்பிட்டுள்ளாது.
ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு டிக்கெட்டுகளை பயன்படுத்தி விமான நிலையங்களுக்கு பயணிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.