
கொழும்பு,மே 13
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளை சனிக்கிழமை முன்னாள் அமைச்சர்களை விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, புதிய பிரதமருக்கான ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.