
கொஸ்கொட, பியதிகம பிரதேச புகையிரத பாதையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 07 வயது சிறுமியொருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.