<!–
யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் ஒரு தொகுதி வெடி மருந்துக்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இதன்போதே TNT வெடி மருந்து மற்றும் 4 டெ்டனேட்டர்கள் ஆகியவற்றினை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.