
பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு உட்பட 26 அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் 42 அரச நிறுவனங்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் 57 நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.