படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் இன்றுநடைபெற்றது.
வவுனியா ஊடகஅமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு, மலர்தூவி, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் தொடர்பான நினைவுப்பகிர்வுரையினை ஊடகவியலாளர் ந. ஜனகதீபன் நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு தமது இதயபூர்வமான அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.




பிற செய்திகள்
- அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்க்கும் சரத் வீரசேகர!
- 21வது திருத்தச் சட்டம்; 5 யோசனைகளை முன்வைத்த எதிர்க்கட்சி!
- சம்பளப் பிரச்சினை; முன்னாள் இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொலை!
- இலங்கையில் குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
- உயர்தரமான தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதில் தடங்கல்; தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்