
யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அத்தியாவசிய விடயங்கள் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் இன்றையதினம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில்,
● 2021ம் ஆண்டு நடைமுறைப்படுத்திய வீட்டுத்திட்டம், 2022ம் ஆண்டு காலாண்டில் நிறைவேற்றிய திட்டங்களின் முன்னேற்ற நிலை.
● தற்போதைய நெருக்கடியில் சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார நிலைமைகளை ஆராய்தல்.
● எரிபொருள், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக ஆராய்தல்
● அத்தியாவசிய பொருட்கள் விலையேறும்போது இடம்பெறும் பதுக்கலை கட்டுப்படுத்தல்
உள்ளிட்ட பல விடயங்கள் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்
· சுற்றுலாத்துறையின் முக்கிய நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு!
· இரத்தினபுரியில் வாகன விபத்து; பொலிஸ் துணைப் பரிசோதகர் உயிரிழப்பு!
· கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் நாளை!
· சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று;ஆட்டம் காணும் ஷங்காய்!
· மட்டுநகரில் எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)
· Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
· Twitter: சமூகம் ட்விட்டர்
· Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
· YouTube : சமூகம் யு டியூப்