அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 09ம் திகதி காலிமுகத்திடல் ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்றுடன் 57வது நாளை பூர்த்தி செய்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்தில் கலைக்கூடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கலைக்கூடத்தில் நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களை மையமாக கொண்ட கேளிச் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.









பிற செய்திகள்
- வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு(படங்கள் இணைப்பு)
- கோட்டா கோ கம கிளை ஜெனீவாவில் திறப்பு!(படங்கள் இணைப்பு)
- தொடரும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு ஏற்பட்ட மற்றுமொரு சிக்கல்!
- உச்சத்தை தொட்ட ரின்மீன்!
- மட்டு கொக்கட்டிச்சோலை இராம கிருஸ்ணமிசன் பாடசாலை அதிபர்,ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு)
- ஓய்வூதியத்திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்!(படங்கள் இணைப்பு)
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




