
மட்டக்களப்பு,ஜுன் 22
மட்டக்களப்பில் காணி விவகாரம் தொடர்பில் 15 லட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் சகோதரர் உஉட்பட இருவரையே ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

