குருநாகல், கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பன்கொடுவ பிரதேசத்தில் பவுசர், லொறி ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார்.
விபத்தில் பவுசரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.